புதுச்சேரி அருகே மத்திய பல்கலைக்கழக பாதுகாவலரை கடித்து குதறிய தெரு நாய் : ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாவலரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ வைரல்

புதுச்சேரி அருகே மத்திய பல்கலைக் கழக பாதுகாவலரை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடி ....

டிச.4ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரியில் வரும் 4ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு

தெலங்கானாவில் வேகமாக வந்த கார் மோதி சாலையோரத்தில் நின்ற பெண் உயிரிழப்பு : விபத்தை ஏற்படுத்திய கலால்துறை காவல் ஆய்வாளரின் மகன் கைது

கைது செய்யப்பட்டால் முதலமைச்சர் பதவியில் கெஜ்ரிவால் நீடிக்கலாமா? : மக்களின் கருத்தைக் கேட்பதற்கு கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆம் ஆத்மி

மேலும் படிக்க...

திருப்பூரில் கடந்த 3 மாதங்களில் தெருநாய்கள் கடித்து காயம்பட்ட 12,000 பேருக்கு சிகிச்சை : தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்‍கள் கோரிக்‍கை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தெருநாய்கள் கடித்து காயம்பட்ட 12 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவினாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் கடந்த 3 மாத ....

2 ஆண்டுகளாக வாடகை, மின் கட்டணம் செலுத்தாததால் ரூ.1 கோடி இழப்பு : 32 கடைகளுக்‍கு பூட்டு போட்டு சீல் வைத்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. நிர்வாகத்தினர்

தூத்துக்குடியில் உள்ள நகைக்‍ கடையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை : நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வரும் போலீசார்

ராமநாதபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு : சாலையில் சென்ற நபர் மயங்கி விழும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியீடு

பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டித்து கொடூரக் கொலை : 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை

மேலும் படிக்க...

நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே : துபாய் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்புரை

'நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே' என துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்புரை ஆற்றியுள்ளார். துபாயில் நேற்று தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஜக்தி வாசுதேவ் கலந்து ....

இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு : மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம்

சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் : விவசாயத்துறை மூத்த அதிகாரியை பணிநீக்‍கம் செய்தது பராகுவே அரசு

போரில் 1 லட்சத்து 25 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளது உக்ரைன் : ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தகவல்

ஹமாஸ் பிடியில் இன்னும் 137 பணயக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தகவல் : இதுவரை 110 பணயக்கைதிகள் வீடு திரும்பியுள்ளதாக அறிவிப்பு

மேலும் படிக்க...

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஷேன் டவ்ரிச் ஓய்வு அறிவிப்பு : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாகவும் ஷ ....

டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்த முடியாது என டொமினிகா அறிவிப்பு : போட்டிக்கு சரியான நேரத்தில் மைதானத்தை தயாராக்‍க முடியாததால் முடிவு

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஷேன் டவ்ரிச் ஓய்வு அறிவிப்பு

2024 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது உகாண்டா : உற்சாக வெள்ளத்தில் நடனமாடி மகிழ்ந்த வீரர்கள்

4-வது டி-20 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் : 3-வது வெற்றியை பதிவுசெய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

மேலும் படிக்க...

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணிய கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : தக்ஷிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளிய முருகர் - பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணிய கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, புதிய பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களால் தக்ஷிணாமூர்த்தி அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருக ....

தஞ்சை அருகே ராதை கிருஷ்ணன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

காஞ்சிபுரம் அருகே வலம்புரி செல்வ விநாயகர், நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்

கருர் அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி கோலாகலம் : நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

நாமக்கல்லில் விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 120 கிலோ வெண்ணெய்யில் காப்பு அலங்காரம் : வெண்ணெய் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர் - பக்தர்கள் தரிசனம்

மேலும் படிக்க...

முதன்மை செய்திகள்
சிறப்பு செய்திகள்
  • தொகுப்பு

     

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00