ஆந்திரா: காளஹஸ்தி கோயில் கோபுரத்தின்மேல் ஏற்றப்பட்டுள்ள தேசியக்‍கொடி

Aug 13 2022 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளஹஸ்தி கோயில் கோபுரத்தின் மேல், மூவர்ணக்‍கொடி பட்டொளி வீசி பறக்‍கிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களிலும், வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்களில் தேசியக்‍ கொடி ஏற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயில் கோபுரத்தின் மீது மூவர்ணக்‍ கொடியை போர்த்தி அலங்கரிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00