இந்தியாவுக்கு கிடைத்த ஜி20 தலைமை பதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு - வாய்ப்பை பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்

Nov 27 2022 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்றும், உலகளாவிய நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவுக்‍கு கிடைத்துள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார். ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என கூறிய பிரதமர் மோடி, அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சிக்‍கும், அது தொடர்பான விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00