ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் : பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிப்பு

Jun 3 2023 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 650க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழ்நாட்டை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வே அமைச்சம் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00