ஒடிசா ரயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்படும் : உண்மைக்‍குப் புறம்பான செய்தி வெளியிடுவோருக்‍கு போலீசார் எச்சரிக்‍கை

Jun 5 2023 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, தீய நோக்‍கத்துடன் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என ஒடிஷா போலீசார் எச்சரித்துள்ளனர். ரயில் விபத்து குறித்து சில சமூக வலைதளங்களில், மதம் மற்றும் இன ரீதியான பிரிவினையை தூண்டும் வகையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒடிஷா மாநில ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்‍களிடையே நல்லிணக்‍கத்தையும், ஒற்றுமையையும் சீர்குலைக்‍கும் வகையில், தீய நோக்‍கத்துடன் கூடிய தவறான செய்திகளைப் பரப்புவோர் கடுமையான நடவடிக்‍கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00