கனடாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை கொண்டாடிய தீவிரவாதிகள் : கனடா அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்

Jun 8 2023 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை கனடாவில் கொண்டாடிய காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது. இந்திரா காந்தியை சீக்கிய தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் காட்சியை கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் தத்ரூபமாக வடிவமைத்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொண்டாடினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வன்முறையில் ஈடுபடும் நபர்களின் செயலை வாக்குவங்கிக்காக ஊக்குவிக்கும் செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார். இரு நாட்டு உறவுகளுக்கும், கனடாவுக்கு இது நல்லதல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதர் கேமரூன் மேக்கே, ஒரு போதும் வன்முறையை மகிமைப்படுத்தும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00