ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் தீ பற்றி விபத்து : நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

Jun 8 2023 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் நகரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர்ராஜ் என்பவர், திருப்பதி கோயிலுக்கு அவரது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது. மேலும், காரில் பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00