பிபார்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் அலை சீற்றத்தால் திதல் கடற்கரை மூடல் - பொதுமக்கள் வெளியேற்றம்

Jun 10 2023 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிபார்ஜாய் புயல் எதிரொலியாக, குஜராத் மாநிலத்தில் உள்ள திதல் பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. வல்சாத் பகுதியில் உள்ள இந்தக் கடற்கரையில், சுமார் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்புவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதி மூடப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00