மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலுக்கு மத்திய படையை அனுப்புங்கள் : காங். எம்.பி.ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஆளுநருக்கு கடிதம்

Jun 10 2023 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்கத்தில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்கு, மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கோரியுள்ளார். இதுகுறித்து, அந்த மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற, மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00