விமானம் தாங்கி கப்பலுடன் இந்திய கடற்படை போர் பயிற்சி : பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 35 விமானங்களுடன் தீவிர பயிற்சி
Jun 10 2023 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கடற்படையினர் விமான தாங்கி கப்பலுடன், அரபிக் கடலில், தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. நடுக்கடலில் நடந்த இந்த பயிற்சியில், விமானங்கள் கப்பலில் அதிவேகத்துடன் வந்து தரையிறக்கப்பட்டதும், உடனடியாக நிலைநிறுத்தப்பட்டதும் காண்போரை சிலிர்க்க வைத்துள்ளது. இந்த போர் பயிற்சியில் 35 விமானங்கள் ஈடுபட்டனர். கடல் பரப்பு மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை காட்டும்விதமாக இந்த போர் பயிற்சி நடைபெற்றது.