மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து : உடனடியாக ஊழியர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

Jun 10 2023 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிர மாநிலம் வாடா மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயண பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. ஊழியர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00