விசாரணை முடியும் வரை பஹானாகா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது : 3 ரயில்கள் விபத்துக்‍குள்ளான வழக்‍கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் அறிவிப்பு

Jun 10 2023 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசாரணை முடியும் வரை ஒடிசாவின் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோரமண்டல் எக்‍ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்‍குள்ளான வழக்‍கை சிபிஐ விசாரிக்‍கத் தொடங்கியுள்ளது. விபத்து நடந்த பஹானாகா பஜார் ரயில் நிலையத்​தில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த ரயில் நிலையத்தின் சிக்னல் அமைப்பின் மிக முக்கியமான பகுதிக்கு ஸ்டேஷனில் உள்ள ஊழியர்கள் செல்வதற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எனவே விசாரணை முடியும் வரை பஜார் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹானாகா பஜார் ரயில் நிலையம் வழியாக தினசரி 170 ரயில்கள் சென்றாலும், ஏழு பயணிகள் ரயில்கள் மட்டுமே தினமும் ஒரு நிமிடம் நின்று சென்று வந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00