உத்தரப்பிரதேசத்தில் ரயில் எஞ்சின் பிளாட்பாரம் மீது ஏறி நின்ற விபத்தில் திருப்பம் : ஓட்டுநர் செல்போனை பார்த்துக்கொண்டே ரயில் ஓட்டியது கண்டுபிடிப்பு

Sep 28 2023 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டு ரயில் எஞ்சின் பிளாட்பாரம் மீது ஏறி நின்ற நிலையில், ரயில் ஓட்டுநர் செல்போனை பயன்படுத்திக்‍கொண்டே ரயிலை இயக்‍க முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று மதுரா ரயில் நிலையத்தில் எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயிலில் இருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ரயில் ஓட்டுநரான சச்சின், செல்போனை பார்த்துக்‍கொண்டே ரயிலுக்‍குள் நுழைவதும், அவர் ஏறிய சில நிமிடங்களிலேயே ரயில் தடம் புரண்டதும் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00