அடுத்த கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை பாடப் புத்தகங்கள் : மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடப் புத்தகங்களை மாற்றம் செய்வதற்கான பணி நடைபெற்று வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி பள்ளி பாடப்புத்தகங்கள் ....

இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தகவல்

இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித் ....

பணபரிவர்த்தனை தொடர்பாக இதுவரை 3,497 வழக்குகள் அமலாக்கத்துறையில் பதிவாகியுள்ளது : மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் தகவல்

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டில் 3 ஆயிரத்து 497 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஷெல் நிறுவனங்கள் & வெளிநாட்டு நிறுவனங்கள் மீது ப ....

மாநில அரசுக்குகளுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மாநில அரசுக்குகளுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை என்றும் நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக சுமார் 1.49 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் ....

மும்பையில் எலக்ட்ரானிக் பொருட்கள் கடையில் திடீர் தீவிபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீவிபத்தில் சிமென்ட், வாகன உதரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ....

சாவர்கர் கடவுளை போன்றவர் அவரை அவமதிப்பதை பொறுத்துகொள்ள முடியாது : ராகுல்காந்திக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்ரே எச்சரிக்கை

சாவர்கர் கடவுளை போன்றவர் என்பதால் அவரை அவமதிப்பதை பொறுத்துகொள்ள முடியாது என ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல ....

நாடுமுழுவதும் புகையிலை பயிர்கள் பயிர்செய்யும் நிலத்தின் அளவு குறைந்துள்ளது : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில்

இந்தியாவில் புகையிலை பயிர்கள் பயிர் செய்யும் நிலத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசி மத்திய அமைச்சர் நரேந்திர சி ....

மத்தியபிரதேசம் பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட 19 சதுப்பு மான்கள் : 100 சதுப்பு மான்கள் இந்த சரணலாயத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

மத்தியப் பிரதேசம் மாநிலம் கன்ஹா தேசியப் பூங்காவில் இருந்து 19 சதுப்பு மான்கள் கொண்டுவரப்பட்டு, பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த ஆண்டு 100 சதுப்பு மான்களை இந்த பூங்காவில் விட முடிவ ....

குஜராத்தில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக வெளிநாட்டு வர்த்தக டிஜி கைதான நிலையில் தற்கொலை : டிஜியின் மனைவி தூக்கி விசிய பணமூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரணை

5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கூறி ராஜ்கோட் வெளிநாட்டு வர்த்தக டிஜி ஜவாரி மால் பிஷ்னோயை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ராஜ்கோட்டில் உள்ள தனது அலுவலக 4 வது மாடியில் இருந்து பிஷ்னோய் தற்கொலை செய்து ....

ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்‍கும் : தேதிகளை அறிந்து சேவைகளைப் பெற அறிவுறுத்தல்

அடுத்த மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்‍கும். பண்டிகைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்‍கமாக வங்கிகள் திறக்கப்படாது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பாதி நாட்கள் ....

புதுச்சேரியில், நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

புதுச்சேரியில், நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் ....

அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, காங்கிரஸ் வலியுறுத்தல் - நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம்

அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, காங்கிரஸ் வலியுறுத்தல் - நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் ....

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை - அழையா விருந்தாளியாக கூட்டத்தில் பங்கேற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை - அழையா விருந்தாளியாக கூட்டத்தில் பங்கேற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ....

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கருஞ்சட்டை அணிந்து, நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் - பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அதானி இடையேயான உறவைக் குறிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து அமளி

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கருஞ்சட்டை அணிந்து, நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் - பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அதானி இடையேயான உறவைக் குறிக்கும் வகையில் முழக்கங்களை ....

ராகுல் காந்தி தகுதி நீக்கம், அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் - சபாநாயகர்களை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின

ராகுல் காந்தி தகுதி நீக்கம், அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் - சபாநாயகர்களை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின ....

புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறைக்குப்பின் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - இன்ஃபுளுயன்சா காய்ச்சல் பரவி வந்ததால் கடந்த 16ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறைக்குப்பின் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - இன்ஃபுளுயன்சா காய்ச்சல் பரவி வந்ததால் கடந்த 16ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளி ....

கர்நாடகாவில் 103 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

கர்நாடகாவில் 103 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை ....

ஆங்கில வழிப் பள்ளியில் ஆணுறை பாக்கெட்டுகள், மதுபான பாட்டில்கள் - குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய சோதனையில் கிடைத்த அதிர்ச்சி

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் உள்ள ஆங்கில வழிப் பள்ளி ஒன்றில் ஆணுறை பாக்கெட்டுகள், மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய திடீர் ....

நேபாளத்தில் 2 விமானங்கள் மோதிக்கொள்ள இருந்த விபத்து தவிர்ப்பு - கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

நேபாளத்தில் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானமும் நேபாள ஏர்லைன்ஸ் விமானமும் விபத்தைச் சந்திக்‍கும் ஆபத்துக்‍குக்‍ காரணமாக மூன்று பேரை அந்நாட்டு அரசு பணி நீக்‍கம் செய்துள்ளது. டெல்லியிலிருந்து காத்மாண்டுவுக்‍கு ஏர் இண்டியா வ ....

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பா.ஜ.க. பிரமுகர் படுகொலை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். பா.ஜ.க பிரமுகரான இவர், அங்குள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டி ....

முதன்மை செய்திகள்

இந்தியா

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 விழுக்க ....

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்‍கான 2022-23ம் நிதியாண்டின் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமா ....

தமிழகம்

சென்னை ஓஎம்ஆரில் திருமணமான 40 வயதான பெண் கழுத்து நெரித்து கொலை : ....

சென்னை ஓஎம்ஆரில் திருமணமான 40 வயதான பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நி ....

உலகம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி பு ....

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9பேர் புதை ம ....

விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவின் தந்தை திடீரென காணாமல் போன சம்பவத ....

கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவின் தந்தை திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள ....

வர்த்தகம்

தங்கம் விலை கிராமுக்‍கு ரூ.20 அதிகரித்து, சவரனுக்கு ரூ.160 உயர்வ ....

தங்கம் விலை இன்று கிராமுக்‍கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ....

ஆன்மீகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கையாக செலுத்திய ....

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உ ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN scattered clouds Humidity: 59
    Temperature: (Min: 26.7°С Max: 30.6°С Day: 30.6°С Night: 27.1°С)

  • தொகுப்பு