தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை : செல்போனை வைத்து செல்ல 5 ரூபாய் கட்டணம்
புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த திரளான பக்தர்கள் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரவசத்துடன் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்ட திருப்பதி ஏழுமலையான் பட்டு வஸ்திரம் : ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை
திருவண்ணாமலையில் பூத நாராயண பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு : பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிப்பு - பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை அருகே ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு : ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் - பக்தர்கள் தரிசனம்
கடலூர் அருகே தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றம்
திருவாரூர் அருகே ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு திரவிய பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் : புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்க ....
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு, 9 நாட்களிலும் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு கோலத்தில் கொலு மண்டபத்தில் கொ ....
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஐந்து கருட சேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஐந்து கருட சேவையில், கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக் கருட வாகனத்தில் வியூக சுந்தர ....
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேல கிடாரம் கிராமத்தில் அருள்மிகு உய்ய வந்த அம்மன் ஆலயத்தில் மாதாந்திர பௌர்ணமி பூஜை விழாவை முன்னிட்டு, 108 தாம்பூல புஷ்பாஷ்சலி சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில ....
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் அரக்காசு அம்மன் ஆலயத்தில் மத நல்லிணக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, பூ போட்டு, சர்க்கர ....
திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் விநாயர் சதுர்த்தி விழாவின் 12ஆம் நாளையொட்டி, மாணிக்க விநாயகர் சித்தி புத்தி கணபதி அலங்காரத்திலும், உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித ....
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பிச்சாண்டவர் காய்கறி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மெய்வழிச்சாலையில் புரட்டாசி மாதத்தில் ஜாதி மதங்களைக் கடந்து சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பொன்னுரங்க தேவாலய வளாகத் ....
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங ....
புரட்டாசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள 108 வைணவ திருதளங்களில் ஒன்றான அண்ணன் பெருமாள் கோவில ....
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 9 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பிய ....
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருள, த ....
மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டையில் புகழ் பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருள மகாதீபாரதனை காட்ட ....
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திர காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு, உலக ....
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்த ....
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, ஆயிரத்து 503 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து, உலக நன்மை வேண் ....
திருப்பதி பிரமோற்சவ நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் ....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நி ....
திருப்பதி பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் ....
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் என அழைக்கப்படும் வெங்கடாசலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, மூலவர் வெங்கடாசலபதி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித் ....
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பயிர் வகைகளுக்கு ....
விஜய் தேவரகொண்டாவின் குஷி மற்றும் காளி வெங்கட்டின் ஹர்காரா ஆகிய படங்கள் இன்று ஓ.டி.டி.யி ....
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக ....
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ....
நெதர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப் ....
இந்தியாவில் 25 லட்சம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள ....
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பல்லாயிர ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00