பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும் ஆழித் தேரோட்டம்
நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா - பூக்குழி இறங்கியும் பால்குடம் எடுத்தும் வழிபாடு
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
காரையடி மிண்ட அய்யனார் கோவில் தெப்பத் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்சி இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் மாசித்தேரோட்டம்
புகழ்பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் மாசிமாத கொடைவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் video
கடலூர் தேவனம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி
கரூரில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
குன்றத்தூரை அடுத்த மாதா நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்திற்கு வருகை தரும் பக்தர்கள், மகா மகக் குளத்தில் புனித நீராடி வருகின்றனர். ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.< ....
தேனி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சு வியாபாரி ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்க ஆபரணங்களை நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளார். போடிநாயக்கனூரை சேர்ந்த இலவம் பஞ்சு மற்றும் ஏலக்காய் வ ....
திருச்சி நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இவ்வாலயத்தின் மாசிமகத் திருவிழாவானது கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பபட்டு அம்பாளும், நாகநாதச ....
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மாசி மகத்தை முன்னிட்டு பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசிமகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வருகை தந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இ ....
தேவாரத்தில் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலின் மாசிமக தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி க ....
புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது. மாசிமக பிரம்மோற்சவ விழவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடைபெற்றது. முக்கிய நிகழ்ச் ....
திண்டுக்கல் அருகே உள்ள கோணபட்டி கிராமத்தில் பழமையான அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதையொட்டி மூன்று நாட்கள் சிவாச்சாரியார்கள் வேதமந்திங்கள் முழங்க விக ....
பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக ....
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், கும்பாபிஷேக விழாவை ம ....
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. மாசிமக பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெ ....
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி 7ஆம் நாளாக இன்று காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் வெண்ணிற இரட்டை குடையுடன் காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். ....
மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று உற்சவமூர்த்திகளான ....
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ ....
சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்றிரவு, காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதியுடன் தங்கக் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக் ....
ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள், காஞ்சி சங்கராச்சாரியாரை அனுமதிப்பதில், புரோகிதர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கருவறைக்குள் செ ....
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய மாசித் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆல ....
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஒக்கரைபட்டியில் உள்ள கவரா நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோயில் மகா கும்பா ....
சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று, காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ....
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், பங்குனி தேர்த் திருவிழா, கொடியேற்றதுடன் தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உ ....
Fastag முறையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் எ ....
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, ஒரே பகுதியில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் பூட்டை உடைத ....
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின் முதன் முதலாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆங் சான் ....
தூத்துக்குடியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் நித்திகேஷ், ஒரு கையில் பிரமிடு கியூப் விளைய ....
தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு இன்று 608 ரூபாய் குறைந்து, ....
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா கொடி ஏற்றத்துடன் ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00