ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிக ரன் கொடுத்த 3வது பந்துவீச்சாளர் : சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே

May 30 2023 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 56 ரன்களை தாரை வார்த்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை வழங்கிய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை துஷார் பாண்டே படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2016-ல் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 61 ரன்களையும், 2021-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கொல்கத்தாவின் லாக்கி பெர்குசன் 56 ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00