திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
Jan 23 2021 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், சென்னிமலை நகரம், முத்தூர் பேரூர் கழகம், வெள்ளகோவில் நகர கழகம் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் புறநகர் மாவட்ட செயலாளர் சி. சண்முகவேலு தலைமையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சென்னிமலை நகர செயலாளர் திரு. செந்தில்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் திரு.கணேஷ், ஒன்றிய செயலாளர் திரு.சண்முகராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்