தஞ்சை பாபநாசம் அரசு மருத்துவமனைகளில் தேவையில்லாத கருவிகள் வாங்கி வீணடிப்பு -செல்வபெருந்தகை
Jun 29 2022 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தஞ்சை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு இயந்திரங்கள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் வாங்கியதில் 700 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக, தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் திரு.செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் தேவையில்லாத கருவிகள் வாங்கி வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.