திருப்பூர்: அரசுப் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியில்லாமல் தவிக்‍கும் மாணவர்கள்

Jun 29 2022 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் செயல்படும் அரசுப்பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக்‍ கண்டித்து பெற்றோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் காந்திநகர் அருகே பத்மாவதிபுரம் பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு மாணவர்களுக்‍குத் தேவையான குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ இல்லாத நிலை உள்ளது. கழிவறை முறையாக தூய்மைப்படுத்தாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், கழிவறையில் தண்ணீரின்றி மாணாக்‍கர்கள் அவதியுறுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்‍கை எடுப்பதாக கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00