தஞ்சை: குறுவை நெல் சாகுபடி மும்முரம் - உரங்களின் விலையினை தனியார் உயர்த்தி விற்பதாகப் புகார்

Aug 8 2022 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உரத்தட்டுப்பாடு நிலவுவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரங்களின் விலையினை தனியார் உயர்த்தி விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறக்‍கப்பட்டதால், விவசாயிகள் அதிக அளவில் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு போதிய உரங்களை விநியோகம் செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தனியார் விற்பனையாளர்கள், உரங்களின் விலையை உயர்த்தி விற்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், குறுவைத் தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு சரிவர கிடைப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00