ராமநாதபுரம்: தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை - மீனவளத்து‌றையினர் எச்சரிக்கை

Feb 1 2023 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

புயல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவளத்து‌றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழக்கரை, சின்ன ஏர்வாடி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மைக் மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00