சேலம் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் நேரில் சந்திப்பு

Jun 3 2023 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல் கூறினார். சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் நேற்று பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி 3 பேர் உயிரிழந்தனர். அதில் படுகாயம் அடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் கார்மேகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00