வேலூர் அருகே கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது : 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நடவடிக்கை

Jun 3 2023 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

காட்பாடி அருகே கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்னர். வேலூர் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காட்பாடியை அடுத்த விருதம்பட்டு, சேனூர், வெண்மணி நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சேனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், வெண்மணி நகர் மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவா, விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சேட்டு ஆகிய 3 பேரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00