ராமநாதபுரம் அருகே கொள்ளையர்கள் கடலில் போட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடும் பணி நிறுத்தம் : 3 நாள் தேடுதல் வேட்டையில் தங்கம் சிக்காததால் சுங்கத்துறை நடவடிக்கை

Jun 8 2023 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையர்கள் கடலில் போட்டதாக கூறப்படும் தங்கக் கட்டிகளை தேடும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி பதிவெண் இல்லாத படகில் இலங்கையில் இருந்து வந்த 2 பேரை துரத்தி பிடித்த சுங்கத்துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். தப்பியோடிய 2 கொள்ளையர்கள், கடலில் மேலும் சில தங்கக் கட்டிகளை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மண்டபம் அருகே இந்திய கடலோர காவல்படையின் ஸ்கூபா டைவிங் பிரிவினர், முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் தங்க கட்டிகளை தேடி வந்தனர். கடந்த 3 நாட்களாக கடலில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் தங்க கட்டிகள் எதுவும் சிக்காததை அடுத்து சுங்கத்துறையினர் தேடும் பணியை நிறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00