ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி : நீச்சல் பழகுவதற்காக சென்றபோது நேர்ந்த சோகம்

Jun 8 2023 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர், தனது மகன் சஸ்வின் வைபவை அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு, நீச்சல் பழகுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய சிறுவனுக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சஸ்வின் வைபவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00