13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை : திருவள்ளூர் மகிளா முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பரபரப்பு

Jun 10 2023 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பனா வழக்கு மகிளா முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டில்லி பாபுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00