சென்னை-அரக்கோணம் மின்சார ரயிலில் கஞ்சா கடத்திய நபர் கைது : 10.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

Jun 10 2023 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில், கஞ்சா கடத்திய ஒருவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். திருமால்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த ஒருவரின் பையை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில், பத்து பண்டல்களில் கஞ்சா கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது வயதுடைய நாராயணன் என்பவரை கைது செய்த காவல்துறையினர், பத்தரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00