அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய ஏ.ஆர்.டி ஜுவல்லரி உரிமையாளர்கள் கைது : ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

Jun 10 2023 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிக வட்டி தருவதாகக் கூறி ஏ.ஆர்.டி ஜுவல்லரி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல மாதங்களாக ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏ.ஆர்.டி. ஜுவல்லரி இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரையும் நொளம்பூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் மாலுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00