சிவகங்கை அருகே காட்சி பொருளாக இருந்து வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி : உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

Jun 10 2023 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனாம்பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர் உப்பாக இருப்பதால், குடிநீருக்காக அப்பகுதி பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேல் நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் காட்சி பொருளாக இருந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம்ச்சட்டியுள்ளனர். எனவே, நீர் தேக்க தொட்டியை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00