மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள் - தமிழ்த் திரையுலக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.55 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது - சுங்கத்துறை விசாரணை
பொள்ளாச்சியில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து ஓட்டம் பிடித்த நபரின் சிசிடிவி காட்சிகள்
உதகை படகு இல்லத்தில் மிதிபடகு சவாரி நிறுத்தம் : காற்றுடன் பெய்த தொடர் மழையால் நடவடிக்கை
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு : கோவை மத்திய சிறையில் அதிகாரி விசாரணை
கொடைக்கானலில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் : 70-க்கும் மேற்பட்டவர்கள் வன அதிகாரிகள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தான் அவமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் video
ஆவடி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் தகராறு : சமாதானம் செய்ய முயன்ற நபர் மீது தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் video
கன்னியாகுமரியில் பலத்த சூறாவளி காற்று - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், மணப்பாறை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாயிற்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இ ....
தமிழகத்தில் நான்கு வழி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக சாலை மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ....
பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ....
கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி கட்டும் மூலம் கோவை மாநகர பகுதிக்கு உட்பட்ட குளக்கரைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ....
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இல்லத்தரசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ....
பின் வாசல் வழியாக அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ....
தமிழகம் தன்னிறைவு பெறவும், தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு உணர்த்தவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர் புரட்சிப் பயணத்த ....
நீலகிரி மற்றும் கோவையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட ....
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைவரும், இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சமீப கா ....
விருதுநகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 8 இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.< ....
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை வானகரத்தில் வரும் 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை ....
பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், மணப்பாறை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாயிற்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ....
கன்னியாகுமரியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் க ....
விருதுநகரில் உள்ள பிரபல நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. குழுமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை மையமா ....
ஆவடி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் தகராறு செய்தவர்களைச் சமாதானம் செய்ய முயன்ற நபரை அவர்கள் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிர ....
மதுரையில் சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பாலியல் வன்கொடுமை செய்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மோசடிசெய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சப ....
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ....
தென்காசி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ....
கோவையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர ....
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் காரணமாக பதட்டம் நிலவியது. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் அனைத்து சாதியினரும் வசித்த ....
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் கேர ....
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இல்லத்தரசிகள் கடும் கண்டனம் தெரி ....
இங்கிலாந்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளன ....
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ....
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ச ....
மதுரை அருகே உள்ள வெயிலுகந்த அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00