தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, ஒரே பகுதியில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கம், இருசக்க ....