திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தேர்வு : சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தேர்வு மற்றும் சாத்திய கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகரடத்தை ச ....

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞர்களின் பற்களை உடைத்ததாக கூறப்படும் ASP பல்வீர் சிங் விவகாரத்தில் 4-வது நாளாக விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞர்களின் பற்களை உடைத்ததாக கூறப்படும் ASP பல்வீர் சிங் விவகாரத்தில், இன்று 4-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ....

விழுப்புரத்தில் கஞ்சா போதை இளைஞர்கள் தாக்கியதில் சூப்பர் மார்கெட் ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு வணிகர்கள் கண்டனம் : விழுப்புரம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் - ஹோட்டல்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைப்பு

விழுப்புரத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் தாக்கியதில் இப்ராஹீம் என்ற சூப்பர் மார்க்கெட் ....

இயந்திர கோளாறு காரணமாக அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில தடங்களுக்கு ஆவின் பால் அனுப்புவதில் கால தாமதம் : 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்காததால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து ஆவின் பால் அனுப்புவதில் காலதாமதம் செய்த விவகாரம் தொடர்பாக இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி ப ....

சுமார் ரூ.2,400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் ஒருவர் கைது : பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வட்டி தருவதாக கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனம் 2 ....

திருச்செந்தூர்-திருநெல்வேலி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மின்சாரம் மூலம் இயக்கம் : வெளியூரிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி

திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் இன்று முதல் மின்சார ரயிலாக இயங்குகிறது. மதுரை கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண் ....

சென்னையில் ராமநவமி ஊர்வலத்தை மாற்றுப்பாதையில் நடத்த வேண்டும் : பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நடைபெற உள்ள ராமநவமி ஊர்வலத்தை, மாற்றுப் பாதையில் நடத்தும்படி, பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் அறங்காவலர் ....

கன்னியாகுமரி அருகே ரப்பர் மரங்களை முறிக்க அனுமதி கோரியதற்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ற களியல் விஏஒ லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே, ரப்பர் மரங்களை முறிக்க அனுமதி கோரியதற்கு, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட விஏஒ-வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பத்துகாணி பகுதியை சேர்ந்த புரோன், தனது நிலத்தில் உள்ள ரப்பர் ....

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவ ....

ஈரோட்டில் கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் நிரம்பி தண்ணீர் காணப்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை, தற்போத ....

லேசத்தில் மேம்பாலம் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சேலத்தில் மேம்பாலம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பாலம் மூடப்பட்டதால், 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் மையப் பகுதியான அழகாபுரத்தில் உள்ள ஈரெ ....

தருமபுரி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் : வாழை, நெல் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை

தருமபுரி அருகே விவசாய நிலங்களில் புகுந்த 3 காட்டுயானைகள், வாழை, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாரண்டஅள்ளி அருகே வனத்தில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், கெங்கபாளையம் பகுதி ....

மதுரை அருகே மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது : இளைஞரிடம் இருந்து 4 கஞ்சா செடிகள் பறிமுதல்

மதுரை அருகே மாடி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலமடை அருகே உள்ள எழில்நகரில், வீட்டில் கஞ்சா வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ச ....

நீலகிரியில் இருளர் பழங்குடியின வகுப்பை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு - வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருளர் பழங்குடியின வகுப்பை சேர்ந்த நபர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருளர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவர், ....

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரியை தடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும், சட்டவிரோத குவாரியை தடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆத்தூர், மஞ்சள்பரப்பு, மணலூர் கிராமங்களில், சுப்புலட்சுமி ....

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு தி ....

சென்னையின் பிரபல உதயம் திரையரங்க உரிமையாளர் மணி செக் மோசடி வழக்கில் கைது - கீழமை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து கீழ்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை

செக்‍ மோசடி வழக்‍கில் உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி கீழ்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சினிமா பைனான்சியர் போத்ராவிடம் கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலமாக உதயம் தியேட்டர் உரிமையாளர ....

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு - கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரிடம் ஏற்கெனவே 100 சவரன் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 43 சவரன் நகைகளை போலீஸார் மீட்டனர்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளைப்போன விவகாரத்தில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கட ....

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை : 2% பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி - 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளில் 2 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 2 கட்டமாக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம ....

ஈரோடு அருகே டாஸ்மாக் மேலாளர் வீட்டில் 37 சவரன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே டாஸ்மாக் மேலாளர் வீட்டில் 37 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த பசுபதி, தருமபுரிய ....

முதன்மை செய்திகள்

இந்தியா

விமானத்திற்குள் வாந்தி மற்றும் மலம் கழித்த குடிபோதை பயணி : கவுஹா ....

விமானத்திற்குள் குடிபோதை பயணி ஒருவர், வாந்தி மற்றும் மலம் கழித்த மற்றொரு அதிர்ச்சிச் சம் ....

தமிழகம்

மாண்புமிகு அம்மாவுக்கு அரசு விழா : புதுச்சேரி சட்டப்பேரவையில் மு ....

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா நடத்தப்படும் என சட்ட ....

உலகம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி பு ....

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9பேர் புதை ம ....

விளையாட்டு

நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வல ....

நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது ....

வர்த்தகம்

தங்கம் விலை கிராமுக்‍கு ரூ.20 அதிகரித்து, சவரனுக்கு ரூ.160 உயர்வ ....

தங்கம் விலை இன்று கிராமுக்‍கு 20 ரூபாய் அதிகரித்து, சவரனுக்‍கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ....

ஆன்மீகம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : ....

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருஆவினன்குடி உத்திரத் ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க




  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
  • வானிலை


    Weather Information
    Chennai,IN scattered clouds Humidity: 59
    Temperature: (Min: 25.9°С Max: 31.6°С Day: 31.1°С Night: 27.4°С)

  • தொகுப்பு