திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இருவரை, சிசிடிவி காட்சி மூலம், போலீசார் கைது செய்தனர். வந்தவாசி டவுன் சன்னதி புதுதெருவில் உள்ள விநாயகர் கோயிலில், மர்ம நபர்கள் இருவர், உண்ட ....