ஜப்பானில் இரு பயணிகள் விமானங்கள் மோதிக்‍கொண்டதால் பரபரப்பு : பாங்காக் சென்ற விமானம் தைபே சென்ற விமானத்தில் மோதி விபத்து

Jun 10 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்‍கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், பாங்காக் நோக்கிச் சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனல் ஜெட், தைபே நோக்கிச் சென்ற ஈவா ஏர்வேஸ் விமானம் மீது தவறுதலாக மோதியது. இந்த விபத்தையடுத்து ஓடுபாதை மூடப்பட்டது. சில விமானங்கள் தாமதமானதாக புறப்பட்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்‍கும் காயமில்லை என்றும், தாய் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை ஒன்று மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00