அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியில் தைத்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வாழைத்தார் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக அய்யா வழி பக்தர்கள் வழங்கி அய்யா வைகுண்டரை வழிபட்டு திருத்தேரினை இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day