அரியலூர்: உலக நன்மை வேண்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில், உலக நன்மை வேண்டி, மாரியம்மன் கோயிலில், ஊர் மக்கள் திரண்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக விழாவை முன்னிட்டு பெண்கள் 108 முளைப்பாரி  எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று காலபைரவர் சன்னதிக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

varient
Night
Day