ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
அரியலூர் செந்துறை அருகே பொய்யாதநல்லூரில் பிரசித்திப் பெற்ற சாமுண்டீஸ்வரி கோவியில், மஹா பிரத்தியங்கிரா யாகம் நடைபெற்றது. தை அமாவாசையையொட்டி கோயில் வளாகத்தில், வேதமந்திரங்கள் முழங்க, பழங்கள், தானியங்களுடன் நெய் சமர்ப்பித்து மஹா யாகம் வளர்க்கப்பட்டது. இதையடுத்து, சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும் காட்சியளிக்கும் பிரத்தியங்கரா தேவிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...