ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...