ஆஷாட நவராத்திரி நிறைவுவை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழா, திருக்‍கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆஷாட நவராத்திரி நிறைவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கட்டத்தில் அமைந்துள்ள விசுவநாதர் ஆலயத்தின் வராகி அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Night
Day