ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
இலங்கையில் உள்ள மத்தியமாகாணம் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் உள்ள 108 அடி உயரமான இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு யாகபூஜை மற்றும் விசேஷ தீபாராதனை செய்து மாணிக்க விநாயகருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...