ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
இலங்கை நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிளன்டில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதேபோல் 108 சிவலிங்கம், அபிஷேக லிங்கம், 27 அடி திரிசூலம், நந்தி உருவம் ஆகியவற்றுக்கும் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுக்?...