ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவ அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை குளிர் ஊட்டும் விதமாக அம்மன் மீது குளிர்ந்த நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், தெப்ப உற்சவர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை கண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...