ஈரோடு: பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா - தெப்ப உற்சவ அலங்காரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவ அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை குளிர் ஊட்டும் விதமாக அம்மன் மீது குளிர்ந்த நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், தெப்ப உற்சவர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை கண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Night
Day