ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொல்லபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலின் பெருங்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவிற்கு முன்னதாக பள்ளக்கில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து ஓம் சக்தி மகா சக்தி என்ற கோஷத்துடன் கொண்டு வந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...