ஈரோடு: ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பெருங்குண்டம் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொல்லபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலின் பெருங்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவிற்கு முன்னதாக பள்ளக்கில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து ஓம் சக்தி மகா சக்தி என்ற கோஷத்துடன் கொண்டு வந்தனர்.

Night
Day