ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர விமானங்களுக்கும் பரமேஸ்வரர், காமாட்சியம்மன் பாலதண்டாயுதபாணி விநாயகர் உட்பட உப தெய்வங்களுக்கும் ஊற்றி குடமுழுக்‍கு நடத்தினர். பக்‍தி கோஷம் முழங்க பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day