கடலூர் : ஸ்ரீ தாண்டவராயன் சுவாமி- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தலைக்குளம் கிராமத்தில் 81 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வெட்காளி அம்மன் கோயிலில் ஸ்ரீ தாண்டவராயன் சுவாமி- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மனை அலங்கரித்து, யாககுண்டம் வார்க்கப்பட்டு, கோடான கோடி தெய்வங்கள் சாட்சியாக ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி -அம்மன் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.

Night
Day