கடலூர்: ஸ்ரீதேவி நாகக்கன்னி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், வடலூர் அண்ணா நகரில் உள்ள ஸ்ரீதேவி நாகக்கன்னி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கலசங்கள் கோயில் வளாகத்தில்  கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு புனித நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருளை பெற்றனர்.

Night
Day