கன்னியாகுமரி: களியங்காடு சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ மகா சிவராத்திரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day