கன்னியாகுமரி: பத்திரகாளியம்மன் கோயிலில் கும்ப பரணி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி குலசேகரத்தில் பிரசித்திப் பெற்ற மணலிவிளை அருள்மிகு ஈஸ்வரகால பூத்தான் பத்திரகாளியம்மன் கோயிலில் கும்ப பரணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். முன்னதாக அம்மனை, பல்வேறு மலர்களால் சிறப்பாக அலங்கரித்து ஊர்வலமாக பக்தர்கள் அழைத்து வந்தனர். செண்டை மேளத்துடன் நடைபெற்ற பக்தர்களின் ஊர்வலம் நிறைவாக கோயிலில் வந்தடைந்தது. பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

varient
Night
Day