ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் கோயிலில் இருந்து செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் முழங்க முத்து கொடை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாணவேடிக்கை முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...