கருமாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் விரதம் இருந்த பக்தர்கள் திருவிளக்கை அம்பாலாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கருமாரி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சகல சௌபாக்கியம் வேண்டி ஒரே நேரத்தில் அனைத்து பெண் பக்தர்களும் சுவாமிக்கு தீபாராதனை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

varient
Night
Day