ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனையொட்டி, அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க மஞ்சள் சீருடை அணிந்தவாறு பால்குடம், தீர்த்த குடம் மற்றும் கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வேம்பு மாரியம்மன் மனமுருகி வழிபட்டனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...