கரூர் : குளித்தலை புதுப்பாளையம் பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம் பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கும்பத்திற்கு விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை உள்ளிட்ட 4 கால பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீர் கும்பத்தினை சிவச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று, கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day