கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி சஷ்டிவெள்ளி மயில்வாகன வீதியுலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி வெள்ளி வாகன வீதிஉலா விமர்சையாக நடைபெற்றது. வண்ண பட்டாடைகள் உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுக சுவாமியை திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்து வழிபட்டனர்.

Night
Day