ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
கரூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி வெள்ளி வாகன வீதிஉலா விமர்சையாக நடைபெற்றது. வண்ண பட்டாடைகள் உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆறுமுக சுவாமியை திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்து வழிபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ...